Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஏன்யா நான் ஏற்கனவே அடிவாங்குனது பத்தாதா: ஹீரோ, ஹீரோயின் மீது கடுப்பில் இயக்குனர்
மும்பை: நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே மீது கடும் கோபத்தில் உள்ளாராம் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாஹித் கபூர் உள்ளிட்டோரை வைத்து பத்மாவதி படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படம் முடியும் வரை ரன்வீர், தீபிகா ஒன்றாக எங்கும் செல்லக் கூடாது என்று கட்டளையிட்டுள்ளார் சஞ்சய்.
சஞ்சய்
ராணி பத்மாவதியை படத்தில் அசிங்கப்படுத்துவதாகக் கூறி ஒரு கும்பல் செட்டை தாக்கி சஞ்சய் லீலா பன்சாலியையும் அடித்து நொறுக்கியது. பத்மாவதிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் இருப்பதாக கருதியே பன்சாலியே தாக்கினார்கள்.
கட்டளை
அடிவாங்கிய பிறகே அலாவுதீன் கில்ஜியாக நடிக்கும் ரன்வீரை பத்மாவதியாக நடிக்கும் தீபிகாவுடன் ஊர் சுற்ற வேண்டாம் என்று சஞ்சய் லீலா பன்சாலி உத்தரவிட்டார்.
காதல்
காதலர்களான ரன்வீர், தீபிகா பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர்கள் மிகவும் நெருக்கமாக முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோபம்
முத்த புகைப்படத்தை பார்த்த பன்சாலிக்கு ரன்வீர், தீபிகா மீது கடும் கோபமாம். படத்தில் அவர்களுக்கு இடையே எந்த நெருக்கமான காட்சியும் இல்லை என்று பன்சாலி விளக்கம் அளித்த நேரத்தில் நிஜத்தில் வில்லங்கத்தை கூட்டிவிட்டனர்.