Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா
Recommended Video
சென்னை: மகேந்திரனின் உடலை பார்த்ததும் இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதுள்ளார்.
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டது.
திரையுலக பிரபலங்கள் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முதல் ஆளாக நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை படத்தில் பார்வை இல்லாத பெண்ணாக நடித்திருந்தார் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியுடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்க முடியாத ஓர் உறவுண்டு: வைரமுத்து
நடிகைகள் ராதிகா சரத்குமார், அர்ச்சனா, வரலட்சுமி, நடிகர்கள் மோகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இசைஞானி இளையாராஜா மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா தூங்குவது போன்று சாந்தமாக இருந்த மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுதுவிட்டார்.