Don't Miss!
- News உன் பிரச்சினையே லாரில அள்ளிட்டு போற அளவு இருக்கு.. இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
என் பட ஹீரோயின்களை அடிக்கிறேனா?: பாரதிராஜா விளக்கம்
சென்னை: தனது படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அடிப்பது குறித்து இயக்குனர் பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை பாண்டிய நாடு படத்திற்காக இயக்குனர் பாரதிராஜா பெற்றார். அவருக்கு விருதை சுஹாசினி மணிரத்னம் வழங்கினார்.
விருதை வாங்கிக் கொண்டு பாரதிராஜாவை மேடையைவிட்டு செல்லவிடவில்லை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினி என்ற டிடி.
ஹீரோயின்
பாரதிராஜாவின் ஹீரோயின்களில் அவருக்கு பிடித்தவர் யார் என்று டிடி சுஹாசினியை பார்த்து கேட்க அவர் ஸ்ரீதேவி என்றார்.
பாரதிராஜா
சுஹாசினியின் பதிலை கேட்ட பாரதிராஜா என் அனைத்து ஹீரோயின்களிலும் உள்ள பாரதிராஜாவை தான் பிடிக்கும் என்று கூறினார்.
அடி
உங்கள் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை அடிப்பீர்களாமே உண்மையா என்று டிடி பாரதிராஜாவிடம் கேட்டார்.
செல்லத்தட்டு
ஹீரோயின்களை அடிக்க மாட்டேன். செல்லமாக தட்டிக் கொடுப்பேன் என்று கூறி சமாளித்தார் பாரதிராஜா.
திட்டு
ஹீரோயின்கள் நன்றாக நடித்தால் பாரதிராஜா திட்டக் கூட மாட்டார் என்று சுஹாசினி தெரிவித்தார்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!