Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
புவனேஸ்வரிக்கு பிடிவாரண்ட்!
செக் மோசடி வழக்கில் விபச்சாரம்- புளூ பிலிம் புகழ் நடிகை புவனேஸ்வரிக்கு சென்னைசைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த கனகதுர்கா என்பவரிடம் புவனேஸ்வரி ரூ. 1.90 லட்சம்பணம் வாங்கியிருந்தார். இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக காசோலை ஒன்றை கனகதுர்காவிடம் அவர் கொடுத்துள்ளார்.
ஆனால் புவனேஸ்வரியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் கனக துர்காவழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு புவனேஸ்வரிக்கு நீதிபதி ரவீந்திரன்சம்மன் அனுப்பினார். ஆனால் அவர் வரவில்லை.
இதையடுத்து இன்று (08.03.04) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது புவனேஸ்வரியைகோர்ட்டில்ஆஜர்படுத்துமாறு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை நீதிபதி ரவீந்திரன்பிறப்பித்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகி வழக்குவிசாரணையில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.