Just In
- 4 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 5 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 5 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 6 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
சென்னை போரூர் அருகே சுங்க சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்கள்!
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எஸ்ஏ சந்திரசேகரனுக்கு ஆதரவு வெறும் 10... எதிர்ப்பு 204.. விரைவில் தேர்தல்!!
சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து எஸ் ஏ சந்திரசேகரன் நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
எஸ்ஏசிக்கு எதிராக கேயார் அணி கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்.எ.சந்திரசேகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 204 பேர் எஸ்.எ.சந்திரசேகர் மீது நம்பிக்கை இல்லை என்றும், 10 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபத்தி பத்மநாபன் முன்னிலையிலும், இரு தரப்பிற்கும் சம்பந்தம் இல்லாத 2 வழக்கறிஞர்களை சாட்சியாகக் கொண்டு வாக்குகள் எண்ணப்பட்டன.
தயாரிப்பாளர் கேயார் அணி கொண்டு வந்த எஸ்.எ.சந்திரசேகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. தேர்தல் முடிவு உயர்நீதி மன்றத்தில் அறிவிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் எப்போது நடைபெறும் என்று உயர்நீதி மன்றம் அறிவிக்கும்.