Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
Bigg Boss 3 பொம்பள காசுல தான் சாப்பிட்டேன்: சித்தப்பு சரவணன் கண்ணீர்
Recommended Video
சென்னை: மீரா மிதுனை அடுத்து சித்தப்பு சரவணன் அழுவது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பிக் பாஸ் 3 வீட்டில் இன்று அழுகாச்சி தான் கான்செப்ட் போன்று. முதலில் மீரா மிதுன் பாத்திமா பாபு அருகே அமர்ந்து அழுது கொண்டே பேசியது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியானது.
இந்நிலையில் நடிகர் சரவணன் கண்ணீர் விடும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சிம்பு செய்த காரியத்தால் துள்ளிக் குதிக்கும் கவுதம் கார்த்திக்: வீடியோ இதோ
|
சரவணன்
என் முதல் மனைவி தான் இரண்டாவது மனைவிக்கு தாலி, சேலை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். குழந்தைக்காக தான் இந்த கல்யாணம் என்று சொன்னார். யாருமே விட்டுக் கொடுக்க மாட்டாங்க, என் மனைவி விட்டுக் கொடுத்தார். அவள் தான் எல்லாம் கொடுத்தாள். பொம்பள காசுல தான் வாங்கி சாப்பிட்டேன். பையனுக்காக ஒரு வாழ்க்கை, செகண்ட் ஹாஃப் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சரவணன் அழுது கொண்டே பேசும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சரவணன் அழுவதை பார்த்து சக போட்டியாளர்களும் கண் கலங்குகிறார்கள்.
|
கண்ணீர்
சரவணன் தனது முதல் மனைவி செய்த தியாகத்தை நினைத்து அழுததை பார்த்த ரசிகர்களுக்கும் லைட்டா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. அழாதீங்க சித்தப்பு, இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
— Mohammed Aziz (@ItsAziz7) June 27, 2019 |
பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை தங்களின் சொந்த பிரச்சனைகளை கேமராவுக்கு முன்பு கூற வைத்து அவர்களையும் அழ வைத்து, சக போட்டியாளர்களையும் அழ வைத்து, பார்ப்பவர்களையும் ஃபீல் பண்ண வைக்கும் இந்த டாஸ்க் தேவையில்லாதது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டிஆர்பிக்காக அவர்களின் சொந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
பிரச்சனை
போட்டியாளர்கள் பெரிய அளவில் சண்டை போடுவார்கள் என்று பிக் பாஸ் எதிர்பார்த்தால் அப்படி எதுவும் நடப்பதாக தெரியவில்லை. இதையடுத்தே போட்டியாளர்களை அழ வைத்து அப்படியாவது சண்டை வருகிறதா என்று பார்க்கிறார் பிக் பாஸ் என நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.