Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிக் பாஸ் வீட்டில் அடிதடி… நான் என்ன இளிச்சவாயா… புலம்பும் பிரியங்கா!
சென்னை : பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் தாமரையும் பிரியங்காவும் ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாட்கள் நெருங்க நெருங்க டாஸ்க்குகள் மிகவும் கடுமையாகி வருகின்றன. இதனால் போட்டியாளர்கள் இடையே மன கசப்பு ஏற்பட்டு வருகிறது.
இருக்கும் மனகசப்பு போதாது, நம்ம பங்குக்கு எதையாவது கொளுத்திப் போடுவோம் என்று நேற்று ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. இதனால், போட்டியாளர்களிடையே நேரடியான பகை ஏற்பட்டுள்ளது.
மக்களிசை மகத்துவம் பெறும் தருணம் ...மார்கழி மாதம் என்றால் இனி ஒவ்வொரு ஆண்டும் மக்களிசை இருக்கும்
டிக்கெட் டு ஃபினாலே
பிக் பாஸ் வீட்டில் அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. டின்னர் சாப்புடுங்க நல்லா சண்டைபோடுங்க என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு போனார் பிக் பாஸ். இதையடுத்து, ஃபினாலே டிக்கெட் பெற தகுதியில்லாத நபராக நிரூப்பை மற்ற ஹவுஸ்மேட்டுகள் தேர்வு செய்தனர். இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தள்ளுமுள்ளு
இதையடுத்து, இன்று டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கின் அடுத்த டாஸ்க் நடைபெற்று வருகிறது. இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவிலேயே அனைவரும் அடித்துப்பிடித்து ஓடினர்.பிரியங்காவும் தாமரையும் ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளிக்கொள்வது ப்ரோமோவில் இடம் பெற்று இருந்தது.
நான் என்ன இளிச்சவாயா
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள 2வது ப்ரோமேவில், தாமரை பிரியங்காவை பிடித்து ஆக்ரோஷமாக தள்ளுகிறார், பதிலுக்கு பிரியங்காவும் தாமரையை கோவத்துடனே தள்ளுகிறார். இதையடுத்து, கவலையுடன் பாவனியிடம் பேசும் பிரியங்கா, நான் என்ன இளிச்சவாயா.. என் மண்டையில் அப்படி எழுதி இருக்கா.. . நான் அவளுக்காக எவ்வளவு செய்து இருப்பேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் பிரியங்கா.
Recommended Video
குடுமிபிடி சண்டை
வழக்கமாக பிக் பாஸ் சீசனில் ஆண் போட்டியாளர்கள் தான் ஓவராக சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால், இந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் தாமரையும் பிரியங்காவும் குடுமி பிடி சண்டை போட்டுள்ளனர். இவர்கள் இருவரின் சண்டையை பார்க்கும்போது இது டாஸ்க்கா... அல்லது மனதில் இருக்கும் பகையை தீர்த்துக் கொள்கிறார்களா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!