Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்னம்மா சிண்டு முடியுற... பிரியங்காவிற்கு எதிராக கொந்தளித்த தாமரை!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் அக்ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இத்தனை நாளாக நகமும் சதையுமாக இருந்த பிரியங்கா மற்றும் தாமரை கடந்த வாரத்திலிருந்து எலியும் பூனையுமாக மாறி உள்ளனர்.
தாமரை எது செய்தாலும் குற்றம் என்பது போல பிரியங்கா அவரை டார்கெட் செய்து வருகிறார். பிரியங்காவின் இந்த செய்கையால் நாளுக்கு நாள் அவரது பெயர் டேமேஜ் ஆகி வருகிறது.
பிக்பாஸ்
வாரத்தின் முதல் நாளான நேற்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார்.
பிரேக்கிங் நியூஸ்
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் நடக்கும் விஷயத்தில் பல விஷயங்களை காட்டுவதில்லை என போட்டியர்களே ஒருகருத்து நிலவி வருகிறது. இதனால், போட்டியாளர்களுக்கு தங்களது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக மாறி ரெட் டிவி, ப்ளு டிவி என இரு செய்தி சேனலாக மாறினர். இந்த விளையாட்டின் போது, இமான் நேற்று கூறியதை மனதில் வைத்துக்கொண்டு பிரியங்கா அவரை பல கேள்விகளை கேட்டார்.
பாசம் இருக்கு
தாமரை பற்றி பேசிய பிரியங்கா, கேம் தெரியாதுனு நடிக்குறாங்க, நேரத்திற்கு ஏத்தமாதிரி மாறிடுறாங்க என்றார். இதையடுத்து பேசிய தாமரை, பிரியங்கா மேல எனக்கு பாசம் இருந்தது. இந்த கேமை சொல்லிக்கொடுத்ததே அவங்க தான் இதை என்னைக்கும் மறக்க மாட்டேன் என்றார்.
Recommended Video
சிண்டு முடியுற
ஆனால்,நம்ப பேச்சு மட்டும் தான் உயர்ந்தா இருக்கனும் மற்றவர்கள் எல்லாம் எனக்கு கீழானு என நினைப்பது பிரியங்காத்தான் என்றார். இதையடுத்து, பாவ்னியிடம் ஏதோ தாமரை கேட்க, பிரியங்காதான் சொன்னாங்க என்று அவர் கூறினார். இதையடுத்து தாமரை, பிரியங்காவிடம் என்னம்மா... சிண்டு முடியுற வேலை பார்க்குற... நீ பயங்கரமான ஆளா இருக்கியே என்று ஆத்திரத்தில் கத்துகிறார்.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!