Don't Miss!
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
சென்னை: பிக் பாஸ் டைட்டிலை வென்ற நடிகர் ஆரி அர்ஜுனன், முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார்.
Recommended Video
தமிழில் ஆடும் கூத்து, ரெட்டச்சுழி, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஆரி.
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
அஸ்வின் சரவணன் இயக்கிய மாயா படத்தில் நயன்தாராவின் கணவராக நடித்திருந்தார். இவர் தனது பெயரை கடந்த வருடம் ஆரி அர்ஜுனன் என்று மாற்றி வைத்துக்கொண்டார்
முதல் இடம்
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் இறுதிப் போட்டியில் ஆரி, பாலா, ரியோ, சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றனர். இறுதியில் ஆரி அர்ஜுனன் முதல் இடத்தையும், பாலா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
16 கோடி ஓட்டு
பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆரிக்கு 16 கோடி ஓட்டுக்களும், பாலாவுக்கு 6 கோடி ஓட்டுக்களும் கிடைத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். ஆரிக்கு பரிசுத் தொகையாக ரூ 50 லட்சம் கிடைத்தது. இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு
வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முதன் முறையாக
இந்நிலையில், அவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதில் அவர் முதன் முறையாக போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் அபின் இந்தப் படத்தை இயக்குகிறார். ஷவுரியா புரொடக்ஷன்ஸ் சுப்பையா மற்றும் அபின் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கிறது.
கிரைம் த்ரில்லர்
ஆரி ஜோடியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இன்வெஸ்ட்டிகேசன் கிரைம் த்ரில்லர் படமான இதில் முனிஷ் காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் நடைபெற உள்ளது.ஏஆர் ரஹ்மானிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்டெர்லின் நித்தியா இசையமைப்பாளர் ஆகிறார். பிவி கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் பாடல் எழுதுகிறார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!