Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆட்டிடியூட் காட்டும் அசல் கோளார்..கதறி அழுத்த ஆயிஷா..சரியான கோளாறு தான்..விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6ன் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோவில் அசல் கோளாரு நடிகை ஆயிஷாவுக்கு வாடா, போடா கூப்பிடாதே என்று சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் இன்றைய எபிசோடில்,நீங்கள் யாரும் நட்பை தொடர விரும்புகிறீர்கள் என்பதை விளக்கும்படியும் பிக் பாஸ் கூறியதை அடுத்து, சீரியல் நடிகை அயிஷாவுடன் நட்பாக பழக விரும்புவதாக கூறி அவரை அழைத்து பேசுகிறார் கோளாரு அசல்.
இவருடன் நட்பை தொடர வேண்டும், ஆனால் அவர் வாடா போடா என்று கூப்பிடக்கூடாது, எனக்கு பிடிக்கவில்லை என்கிறார் இதனால் ஆயிஷா அதிர்ச்சி அடைந்தார்.
பிக்பாஸ்-6.. ஜி.பி முத்துவின் அலப்பறை.. பேய்க்கதையா.. ஐயோ இப்ப வேணாம்.. தெறித்து ஓட்டம்!

டென்ஷனான ஆயிஷா
கோளாரு அசலின் பேச்சால் டென்ஷனான ஆயிஷா, எவ்வளவு விளக்கம் கொடுத்தும் அசல் கோளாறு அதை ஏற்றுக்கொள்ளாமல் பேசினார். இதனால் மூட் அவுட்டாகி தனியாக சென்று அழுதுக்கொண்டு இருக்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கோளாறு அசல் சரியான கோளாருதான் போல என கருத்து கூறியுள்ளார்.

மகா ஜனங்களே
மற்றொரு இணையவாசி, அய்யா,அம்மா 24 மணிநேரமும் ஓடிடியில் பாக்கற மகா ஜனங்களே இது உண்மையா இல்ல பிராங்கா கொஞ்சம் கேட்டு சொல்லிட்டு போங்க என பிக் பாஸ் நிகழ்ச்சியை கிண்டலடிக்கும் வகையில், கவுண்டமணியின் போட்டோவை போட்டு கேட்டுள்ளார்.

சத்தியாவிற்கே சோதனையா
ஜி தமிழ் தொலைக்காட்சியில் சத்தியா சீரியல் பார்த்து நடிகை ஆயிஷாவின் தீவிர ரசிகரான ஒரு இணையவாசி அட அட அட சத்தியாவிற்க்கு இப்படி ஒரு சாத்தியசோதனையா என கேட்டுள்ளார்.

ஒவர் சீன் உடம்புக்கு ஆகாது
பிக் பாஸ் வீட்ல சண்டை போடுறதும் சன்டே ஆனா, கமல் சார் வெளியே அனுப்பறதும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், ஒரு ரசிகர் மச்சான்.. மச்சான்.. ஹே மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே என்ற பாடலை பதிவிட்டு, ஏலேய் கோளாறு இப்ப எதுக்கு ஆயிஷாவை அழ வைக்கிற என பதிவிட்டுள்ளார். பலரும் கோளாரு அசலுக்கு அவ்வளவு சீன் இல்ல, ஒவர் சீன் உடம்புக்கு ஆகாதுபா தம்பி என பதிவிட்டுள்ளனர்.
கோளாருக்கு கோளாரு பிடிச்சிருச்சு, கடந்த சீசன்ல நிரூப் எல்லாரையும் வா டி, பொடி, சொன்னப்போ இப்படிலாம் பேச கூடாது சொன்னாங்க. ஒரு பொண்ணு ஒரு பையனை பார்த்து வா டா.. போடா சொல்லலாமா? அதுவும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சில..நான் கோளறுக்கும் சப்போர்ட் பண்ணல. இருந்தாலும் ஆயிஷா பீல்பண்ண வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.