Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூப்பரான பரிசுடன் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள்.. அப்படி என்ன பரிசு தெரியுமா?
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஏகப்பட்ட புத்தம் புது விஷயங்கள் அரங்கேறி உள்ளது.
ரசிகர்கள் எல்லாம் விர்ச்சுவலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கரவொலி எழுப்பி வருகின்றனர்.
தனியாளாக நின்று கேமரா மூலமாக உலக மக்களை சந்தித்து பேசுகிறார் கமல்ஹாசன். இந்த நியூ நார்மலுக்கு தன்னை மாற்றிக் கொண்டார் நம்மவர்.
முதல் போட்டியாளராக நடிகர் ரியோ ராஜ், இரண்டாவது போட்டியாளராக சனம் ஷெட்டி மற்றும் மூன்றாவது போட்டியாளராக நடிகை ரேகா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் இந்த முறை வீட்டிற்கு ஒரு அழகான பரிசை கொண்டு செல்கின்றனர்.
அது என்ன வென்றால், அழகான பூச்செடி தான். க்ரீன் இந்தியா சேலஞ் போல அழகிய புந்தோட்டம் ஒன்றை விரைவிலே பிக்பாஸ் வீட்டில் அமைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது.
அந்த பூச்செடியை எடுத்துக் கொண்டு எந்த இடத்தில் வைப்பது என நடிகர் ரியோ ராஜ் தவித்த தவிப்பெல்லாம் பிக்பாஸ் ரசிகர்களை வாய் விட்டு சிரிக்க வைத்தது.