Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Bigg Boss Tamil 6: வெளியே போக துடிக்கும் ஆயிஷா.. ரச்சிதா என்ன இப்படி சரியா ஜோஸியம் சொல்றாரு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வெற்றிகரமாக 28வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. அதற்கான 3வது ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு கடைசி 2 பேர் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.
சனிக்கிழமை எபிசோடில் விக்ரமன் மற்றும் அசீம் பெரிய பாராட்டுக்களுடன் சேவ் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஷெரினா தான் என்பது உறுதியாகி விட்டது.
பிக் பாஸ் வீட்டில் குழந்தையாக மாறிய கமல்… இதெல்லாம் எதுக்குன்னு தெரியுமா?
விளிம்பு நிலை
மகேஸ்வரி விளிம்பு நிலையில் இருந்து இந்த வாரம் தப்பித்த நிலையில், ஆயிஷா அந்த இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். விஜே கதிரவன் எதிர்பார்த்ததை போலவே 3வது நபராக சேவ் ஆன நிலையில், அழுது கொண்டே இருக்கும் ஆயிஷா தனது மலையாள தோழி ஷெரினாவுடன் ஒன்றாக அமர்ந்துள்ள காட்சிகள் 3வது ப்ரோமோவில் வெளியாகி உள்ளன.
நான் வீட்டுக்கு போறேன்
கடந்த வாரம் போர்ட்ரே பண்ணாதீங்க என கமலிடமே வம்புக்கு சென்ற ஆயிஷா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு எப்படியாவது வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் சிலர் எதிர்பார்த்தனர். கடைசி இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஆயிஷாவிடம் கமல் கேட்டதுமே, நான் வீட்டுகுப் போறேன் சார் என தலையை வழக்கம் போல குனிந்துக் கொண்டே சொல்லி விட்டார்.
50 - 50
நீங்க என்ன நினைக்கிறீங்க ஷெரினா எனக் கேட்டதுமே இன்னமும் நம்பிக்கையுடன் 50 - 50 இருக்கு சார். எதுவென்றாலும் ஓகே தான் என கிளம்ப முழு மனமே இல்லாமல் ஷெரினா பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன. ஏடிகேவை எழுப்பி கேட்டதும் அவரும் ஆயிஷா தான் சேவ் ஆவார் என அக்யூரேட்டாக சொல்லி விட்டார்.
ரச்சிதா ஜோஸியம்
இந்த சீசனில் ரச்சிதாவின் ஜோஸியம் தொடர்ந்து பலித்து வருவதால், இந்த முறையும் ரச்சிதாவிடம் கெஸ் பண்ண கமல் கேட்டதுமே, ஷெரினா வெளியேற அதிக வாய்ப்புகள் இருக்கு என வெளிப்படையாக கூறிவிட்டார். எப்படி கரெக்ட்டா ரச்சிதா எல்லாத்தையும் கண்டு பிடிக்கிறாங்க என்கிற க்யூரியாசிட்டியே ரசிகர்களுக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.
தயங்கிய தனலட்சுமி
ஷெரினா இந்த வாரம் வெளியேற காரணமாக இருந்த தனலட்சுமியிடமே கேட்டு விடலாம் என கமல் கேட்க ரொம்பவே தயங்கிய தனலட்சுமி ஆயிஷா தான் வெளியேறுவார் என நினைக்கிறேன் என்றதும் கமல் சரி கார்டையே பார்த்து சொல்லிவிடுகிறேன் என எவிக்ஷன் கார்டை கையில் எடுக்கும் பரபரப்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க