Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அனிதாவுக்கு நச் பதிலடி கொடுத்த மொட்டை அங்கிள்.. அண்ட புளுகு புளுகி அழும் அனிதா.. அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அடுத்த புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்த மூன்றாவது புரமோ நேற்று இரவு பிக்பாஸ் வீட்டின் கிட்சனில் நடந்த கூத்துகளின் தொடர்ச்சியாக தெரிகிறது.
நேற்று இரவு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியாக கிட்சனில் அவ்வளவு பெரிய அதகளம் நடந்தது. அதன் முடிவாக கிட்சனை விட்டு வேக வேகமாக வெளியேறினார் சுரேஷ்.
இஷ்டம் இல்லை
ரேகா கூப்பிட கூப்பிட வெளியே போயிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது புரமோவில் நான் குக்கிங் டீமை விட்டு வெளியேறுகிறேன் என சுரேஷ் கூறியதாக தெரிகிறது. அது தொடர்பாக பேசும் ரேகா, சுரேஷ் ஜி குக்கிங் டீமை விட்டு வெளியேறுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்கிறார்.
இந்த மேடமுடன்தான்..
உடனே அவரிடம் சரண்டராகும் சனம் ஷெட்டி, நீங்கள் இல்லாவிட்டால் நானும் இருக்க மாட்டேன் என கட்டிப்பிடித்துக் கொண்டு பேசுகிறார். அதற்கு சனம் கூட எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, எனக்கு இந்த மேடம்முடன்தான் பிரச்சனை என அனிதாவை காட்டுகிறார்.
என்ன அக்கா பண்ணேன்?
என்னால் என்ன பிரச்சனை என அனிதா கேட்க, உனக்கு நான் சொன்னால் புரியாதும்மா, குறும்படம்தான் வேணும் என்று கூறிவிட்டு கிளம்புகிறார். உடனே அழுதுக்கொண்டு உள்ளே போகும் அனிதா, அறந்தாங்கி நிஷா மற்றும் சோமுவிடம் நடந்ததை எக்ஸ்ட்ரா பிட்டுடன் கூறி, நான் என்ன அக்கா பண்ணேன், என்னை வந்து நோண்டுகிறார் என கதறுகிறார்.
அண்ட புளுகு புளுகி
இதனை பார்த்த நெட்டிசன்கள், எப்படியோ நினைத்தப்படி எல்லா புரமோவிலேயும் வந்து விடுகிறீர்கள் அனிதா என்று கூறியுள்ளனர். மேலும் சிலர் ஒன்னுமே பண்ணாதது போதல் உத்தமி வேஷம் போடாதீங்க அனிதா, அண்ட புளுகு புளுகிட்டு அழுகை வேறயா என்று சாடியிருக்கின்றனர்.