Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் நாடா காடா டாஸ்க்.. சிரிக்க வச்சா மட்டும் போதுமாம்.. தாங்க முடியலடா சாமி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா சம்பத் கண்ணீருடன் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது தெரியவந்தது.
அச்சச்சோ.. எங்கடா ஆரியை காணோம்.. ப்ரோமோவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்!
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கமே உன்னைத்தான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் என்பதால் எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் பிக்பாஸ். அதோடு பழைய டாஸ்க்குகளையும் தூசி தட்டி வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில், தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே டாஸ்க்கை கொடுத்தார்.
நாடா காடா டாஸ்க்..
தங்கத்திற்கு பதில் சாப்பிடும் ஐட்டங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த துண்டு சீட்டுக்கள் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய எபிசோடில் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜ உடையிலும் அரக்கர்கள்..
இதில் ஹவுஸ்மேட்ஸ் இரு அணிகளாக பிரிந்து அசுரர்களாகவும், மனிதர்களாகவும் உள்ளனர். மனிதர்களாக இருப்பவர்கள் ராஜ உடையிலும் அரக்கர்களாக இருப்பவர்கள் அரக்க உடையிலும் உள்ளனர்.
ஆஜித்துக்கு இடையே வாக்குவாதம்
இதில் சிலையாய் மாறிய நபரை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரி மன்னர் உடையில் அசத்தலாக உள்ளார். இப்போதும் இந்த டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஆஜித்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
சுவாரசியமாக இருக்கும்
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டாஸ்க்கில் முக்கிய போட்டியாளரே சுரேஷ் தாத்தாதான், அப்படி இருக்கும் போது அவர் இல்லாமல் எப்படி இந்த டாஸ்க் சுவாரசியமாக இருக்கும் என்று கேட்டு வருகின்றனர்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க