Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் நாடா காடா டாஸ்க்.. சிரிக்க வச்சா மட்டும் போதுமாம்.. தாங்க முடியலடா சாமி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் அனிதா சம்பத் கண்ணீருடன் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது தெரியவந்தது.
அச்சச்சோ.. எங்கடா ஆரியை காணோம்.. ப்ரோமோவை பார்த்து பதறும் ஃபேன்ஸ்!
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்கமே உன்னைத்தான்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரம் என்பதால் எவிக்ட்டான ஹவுஸ்மேட்ஸை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் பிக்பாஸ். அதோடு பழைய டாஸ்க்குகளையும் தூசி தட்டி வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில், தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே டாஸ்க்கை கொடுத்தார்.
நாடா காடா டாஸ்க்..
தங்கத்திற்கு பதில் சாப்பிடும் ஐட்டங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த துண்டு சீட்டுக்கள் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்றைய எபிசோடில் நாடா காடா டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜ உடையிலும் அரக்கர்கள்..
இதில் ஹவுஸ்மேட்ஸ் இரு அணிகளாக பிரிந்து அசுரர்களாகவும், மனிதர்களாகவும் உள்ளனர். மனிதர்களாக இருப்பவர்கள் ராஜ உடையிலும் அரக்கர்களாக இருப்பவர்கள் அரக்க உடையிலும் உள்ளனர்.
ஆஜித்துக்கு இடையே வாக்குவாதம்
இதில் சிலையாய் மாறிய நபரை சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆரி மன்னர் உடையில் அசத்தலாக உள்ளார். இப்போதும் இந்த டாஸ்க்கில் பாலாஜி மற்றும் ஆஜித்துக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
சுவாரசியமாக இருக்கும்
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த டாஸ்க்கில் முக்கிய போட்டியாளரே சுரேஷ் தாத்தாதான், அப்படி இருக்கும் போது அவர் இல்லாமல் எப்படி இந்த டாஸ்க் சுவாரசியமாக இருக்கும் என்று கேட்டு வருகின்றனர்.