Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்கக்கூட பேச விருப்பமில்லை.. சமாதானம் பேச வந்த சிபியிடம் முகத்தைக் காட்டிய அக்ஷரா.. பிக்பாஸ் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கனா காணும் காலங்கள் என்ற இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு பிக்பாஸ் போர்டிங் ஸ்கூலாக மாற்றப்பட்டுள்ளது.
விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஷால்… என்னவா இருக்கும்... இணையத்தில் வைரலாகும் போட்டோ !
இதில் சிபி வார்டனாகவும், ராஜு, அமீர், அபிஷேக் ராஜா ஆகியோர் டீச்சராகவும் உள்ளனர். மற்ற அனைவரும் ஸ்டுடன்ட்டாக உள்ளனர்.
இன்று அக்ஷரா ரெட்டி
நேற்றைய எபிசோடில் சேட்டை செய்யும் மாணவியாக பிரியங்கா எரிச்சல் படுத்தினார். அவர் செய்த சேட்டைகள் எல்லை மீறி போனதால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரை விளாசி வந்தனர். இந்நிலையில் இன்று வெளியான இரண்டு புரமோக்களிலுமே அக்ஷரா ரெட்டிதான் காட்டப்பட்டார்.
கன்ஃபெஷன் ரூம்முக்குள்..
சிபியிடம் கோபப்பட்ட அக்ஷா ரெட்டி, பொருட்களையெல்லாம் போட்டு உடைத்தார். அறிவு இருக்கா இல்லையா என்று கேட்டும் கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்தார். இதனால் பிக்பாஸ் அக்ஷராவை கன்ஃபெஷன் ரூம்முக்குள் அழைத்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோ வெளியாகியுள்ளது.
பேச விருப்பம் இல்லை
இதில் கார்டன் ஏரியாவில் பள்ளிக்கூட யூனிஃபார்முடன் அமர்ந்துள்ளார் அக்ஷரா. அவரிடம் வார்டனான சிபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசும் அக்ஷரா நீங்கள் பேசுவது, நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எல்லாம் தேவையில்லாததை போல் உள்ளது. இதுக்கு மேல உங்கக்கிட்ட பேச விருப்பம் இல்லை என்றும் என்று கூறுகிறார்.
வருவது என்றால் வரலாம்
இதனை தொடர்ந்து பேசும் சிபி எல்லோரிடமும் நடந்து கொள்வதை போன்றுதான் நடந்து கொள்கிறேன். இப்படிதான் இருக்கும். வருவது என்றால் வாங்க.. இல்லாவிட்டால் உங்க இஷ்டம் என்று கூறுகிறார். அதற்கு சரி சரி என்று கூறியப்படி கார்டன் ஏரியாவிலேயே அமர்ந்துள்ளார் அக்ஷரா. இப்படியாக உள்ளது இன்றைய மூன்றாவது புரமோ.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!