Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுயபுத்தியை இழந்த நிரூப்.. டாஸ்க்கில் வச்சு செய்யும் அண்ணாச்சி அன்ட் ராஜு... இன்னைக்கு இவங்க போல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் பிக்பாஸ் டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் வீடு இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் ரெட் டிவி அணியில் அபிஷேக், நிரூப், பிரியங்கா, சிபி, வருண் உள்ளிட்டோரும் புளு டிவியில் இமான் அண்ணாச்சி, ராஜு, தாமரை, பிரியங்கா, அமீர் மற்றும் பாவனி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
முக்கியமான நாளில் ரிலீசாகும் விஷாலின் வீரமே வாகை சூடும்
வாய்ப்பு கொடுக்கவில்லை
நேந்றைய எபிசோடில் ரெட் டிவி அணியினர் முழுக்க முழுக்க பர்சனல் வெஞ்சன்ஸை காட்டினர். அவர்களின் ஒவ்வொரு பர்ஃபாமன்ஸிலும் தனிப்பட்ட தாக்குதல்களே தெரிந்தன. எதிர் அணியினர் தங்களின் கருத்தை கூற வாய்ப்பே கொடுக்கவில்லை ரெட் டிவியின் தொகுப்பாளராக இருந்த அபிஷேக் ராஜா.
இரண்டாவது புரமோ
இதேபோல் பிரியங்காவும் தனக்கு யார் மீதெல்லாம் வெறுப்பு உள்ளதோ அவர்களை அட்டாக் செய்தே நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக் ராஜாவையும் பிரியங்காவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
சுய புத்தியை இழந்த நிரூப்
இதில் பேசும் இமான் அண்ணாச்சி சுய புத்தியை இழந்த நிரூப் என்று அவரை வச்சு செய்கிறார். தொடர்ந்து பேசும் ராஜு அபிஷேக் படிச்ச செய்தியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என நிரூப்பிடம் கேட்கிறார். அதற்கு நிரூப் என்ன பதில் சொன்னாரோ தெரியவில்லை, அபிஷேக் டென்ஷனாகி பதில் கூறுகிறார்.
போனில் பேசுவது போல்..
அதாவது அவர் ஒரு பெரிய பிளேயர் என்று நாம் தான் பார்க்கிறோமே தவிர அவர் எதிரணிக்குதான் ஆதரவாக செயல்படுகிறார். அதனால் தயவு செய்து அவரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இதைத்தொடர்ந்து அண்ணாச்சியும் ராஜுவும் போனில் பேசுவது போல் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
என் வாழ்க்கையில விளையாடுறீங்களா?
அப்போது பேசும் அண்ணாச்சி நீங்க தனியா விளையாடுறீங்களா இல்ல கூட்டமா விளையாடுறீங்களா என கேட்கிறார். அதற்கு நிருப் போல் நான் தனியாதான் விளையாடுகிறேன், ஆனால் எல்லோரும் கூட்டமாக சேர்ந்து என் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூற ப்ளு டீம் அணியினர் கை கொட்டி சிரிக்கின்றனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்றைக்கும் எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கும் போல என கூறி வருகின்றனர்.
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?