Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிபாஷாவுக்கு திருமணப் பரிசாக... 10 கோடி ரூபாய் வீட்டைக் கொடுத்தாரா சல்மான் கான்?
மும்பை: தனது திருமணப் பரிசாக சல்மான் கான் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைப் பரிசாகக் கொடுத்ததாக எழுந்த வதந்திகளுக்கு, நடிகை பிபாஷா பாசு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
ஜான் ஆப்ரஹாமை உருகி உருகிக் காதலித்த பிபாஷா தற்போது கரண் சிங் குரோவரின் மனைவியாகி இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இவர்கள் திருமண வரவேற்பில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் சல்மான் கான், பிபாஷா பாசுவின் திருமணப் பரிசாக 10 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தொடர்ந்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்த வதந்திக்கு பிபாஷா தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''இதுபோன்ற அபத்தமான செய்திகளை நான் படிக்க வேண்டி இருக்கிறது.
நான் ஏன் மற்றவர்களிடம் இருந்து பரிசுப்பொருளை வாங்க வேண்டும்?'' என்று கேட்டிருக்கிறார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!