Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
கணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த இஞ்சி இடுப்பழகி: ஷாக் ஆன திரையுலகம்
மும்பை: பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தனது கணவர் கரண் சிங் குரோவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிபாஷாவுக்கும் சரி, கரணுக்கும் சரி மார்க்கெட் இல்லை.
கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
தம்பதி
பிபாஷாவும், கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த விளம்பரத்தை பார்த்த பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
விழிப்புணர்வு
இந்தியாவில் செக்ஸ் பற்றி பேசுவது தவறு. செக்ஸ் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதனால் நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்ததில் தவறு இல்லை என்கிறார் பிபாஷா.
ரன்வீர்
முன்னதாக நடிகை சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் ஆகியோர் ஆணுறை விளம்பரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமாளிப்பு
பாலிவுட்டில் மவுசு இல்லை. அதனால் ஆணுறை விளம்பரத்தில் நடித்துவிட்டு விழிப்புணர்வு அது இது என்று பிபாஷா சமாளிக்கிறார் என்று பாலிவுட்டில் பேசுகிறார்கள்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!