Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
கவர்ச்சி நடிகை பாபிலோனாவுக்கும், அர்ஜூன் தாஸுக்கும் இடையே நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று சென்னை குடும்பநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குலுக்கல் நடிகை பாபிலோனாவுக்கும், அவர் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்பட்ட அர்ஜூன் தாஸ் என்பவருக்கும் சிலமாதங்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. பாபிலோனாவின் சகோதரர்கள் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக அர்ஜூன் தாஸ் போலீஸில்புகார் கொடுத்தார்.
தனது முதல் கல்யாணத்தை மறைத்துவிட்டு, தன்னை தாஸ் ஏமாற்றி, 2வது திருமணம் செய்து கொண்டதாக பாபிலோனா புகார் கொடுத்தார்.
மேலும் தனது நகை, பணத்தை தாஸ் மோசடி செய்துவிட்டதாகவும் பாபிலோனா குற்றம் சாட்டினார்.
அர்ஜூன் தாஸ் தன்னை திருமணம் செய்தது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார்பாபிலோனா.
அவரது மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா துரைசுவாமி, பாபிலோனா-அர்ஜூன் தாஸ் திருமணம்
கட்டாயத் திருமணமாகும். இது சட்டப்படி செல்லாது என்று அறிவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பாபிலோனாவுக்கு அந்தத் திருமணத்தில் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது.