Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜாக்குலின் கண்ணில் ரத்தம் வந்ததால் பரபரப்பு.. மருத்துவமனையில் அனுமதி!
Recommended Video
மும்பை : பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் தற்போது 'ரேஸ் 3' படத்தின் ஷூட்டிங்கிற்காக அபுதாபி சென்றிருக்கிறார். இந்தப் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார்.
அங்கு அவர் ஸ்குவாஷ் விளையாட்டை விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டுள்ளது. இதனால் அவருடைய கண்களில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துள்ளது.
பதறிப்போன படக்குழுவினர் ஜாக்குலினை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அவரது கண்களில் இருந்து நிற்காமல் ரத்தம் வந்ததால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இன்னும் அவரது கண்களில் என்ன பிரச்சனை என்ற விவரங்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லையாம். இதனால், இவர் பங்கேற்கும் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.
ஜாக்குலின் பற்றி 'ரேஸ் 3' படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் கூறியதாவது, ஆமாம் ஜாக்குலினுக்கு கண்ணில் அடிபட்டுள்ளது. அவருக்கு மிகவும் சாதாரண அடி தான் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.