Just In
- 43 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 2 hrs ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Sports
ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் ஒரு இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்யும் போனி கபூர்
சென்னை: அஜித் நடிப்பில் தயாராகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மற்றொரு இந்தி படத்தையும் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் போனி கபூர்.
இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்தபோது அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஸ்ரீதேவியின் ஆசையை அவரது மறைவுக்கு பின் நிறைவேற்ற நினைத்த போனி கபூர், அஜித் நடிப்பில் 2 படங்களை தயாரிக்கவுள்ளார். முதல் படம் இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. நேர்கொண்ட பார்வை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் ஒரு இந்தி படத்தை ரீமேக் செய்ய உள்ளார் போனி கபூர். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ திரைப்படம் தான் அது. இம்முறை தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் வாங்கியுள்ளார் போனி கபூர்.

நம்ம சிம்புவா இது, ஆளே மாறிட்டாரே: வைரல் போட்டோ
தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதை கடந்த தாய் கருவுற்றிருப்பதாக தெரிய வந்ததால், அவனது திருமணத்தில் ஏற்படும் குழப்பமும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே பதாய் ஹோ படத்தின் கதை. கதை சிக்கலாக இருந்தாலும், நகைச்சுவையாக கொண்டு சென்ற விதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தமிழ்படம் தயாரிக்க வந்த போனி கபூர், தற்போது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கால் பதிக்கவுள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களில் இருந்தே,வெற்றிப்படங்களை தயாரிக்க வேண்டும் என்ற அவரது உறுதி தெரிகிறது.