Don't Miss!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஸ்ரீதேவி கணவரால் மறக்கவே முடியாத அந்த 15 நிமிடம் #Sridevi
Recommended Video
மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரால் சனிக்கிழமை மாலை 5.30 முதல் 5.45 மணி வரையிலான அந்த 15 நிமிடங்களை இனி மறக்கவே முடியாது.
கணவர் போனி கபூரின் சகோதரியின் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்றார். மூத்த மகள் ஜான்விக்கு ஷூட்டிங் இருந்ததால் இளைய மகள் குஷியை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மும்பை
ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நாளை மும்பையில் நடைபெற உள்ளது. அவரது உடல் தனி விமானம் மூலம் இன்று மதியம் 3.30 மணிக்கு துபாயில் இருந்து கிளம்பி இரவு 7 மணிக்கு மும்பையை வந்தடைகிறது.
துபாய்
திருமணம் முடிந்த கையோடு போனி கபூர் மும்பை வந்துவிட்டார். மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்த அவர் சனிக்கிழமை மாலை துபாய்க்கு சென்றுள்ளார்.
பேச்சு
மாலை 5.30 மணி அளவில் போனி கபூர் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலை அடைந்தார். அதன் பிறகு இருவரும் 15 நிமிடங்கள் பேசியுள்ளனர். டின்னருக்கு வெளியே செல்ல தயாராகி வருகிறேன் என்று கூறி பாத்ரூமுக்கு சென்ற ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததை தான் போனி பார்த்தார்.
பயணம்
மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க போனி கபூர் துபாய் சென்றதால் தான் அவரால் ஸ்ரீதேவியை கடைசியாக உயிருடன் பார்க்க முடிந்தது. ஸ்ரீதேவியின் உயிர் போகும் முன் அவர்கள் பேசிய அந்த 15 நிமிடங்களை அவரால் இனி மறக்க முடியாது.