Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை ஓங்கி வயிற்றில் குத்திய மாமியார்
Recommended Video
ஹைதராபாத்: கர்ப்பமாக இருந்த ஸ்ரீதேவியை போனி கபூரின் தாய் வயிற்றில் குத்தியதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலின் பாத்ரூமில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.
அவரது மறைவால் ரசிகர்கள் குறிப்பாக இயக்குனர் ராம் கோபால் வர்மா மிகுந்த கவலையில் உள்ளார்.
திட்டு
ஸ்ரீதேவியை அதற்குள் அழைத்துக் கொண்டதால் கடவுளை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஸ்ரீதேவியை கொன்றதால் கடவுளை வெறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பம்
ஸ்ரீதேவி முதன்முறை கர்ப்பமாக இருந்தபோது போனி கபூரின் தாய் அவரின் வயிற்றில் ஓங்கி குத்தியதாக ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். போனி கபூர் மோனாவின் கணவராக இருந்தபோது தான் ஸ்ரீதேவியை காதலித்து தனது மனைவியையும், 2 குழந்தைகளையும் பிரிந்தார்.
மகிழ்ச்சி
ஸ்ரீதேவி எப்பொழுதுமே கவலையுடன் வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் பெரிதாக சந்தோஷத்தை அனுபவிக்கவில்லை. தனக்குள் நடப்பதை யாரும் கண்டுபிடிக்காமல் இருக்க யாருடனும் நெருங்கிப் பழகாமல் இருந்தார் என்கிறார் ராம் கோபால் வர்மா.
கண்கள்
போனி கபூரை திருமணம் செய்த பிறகு ஸ்ரீதேவியை பார்ப்பவர்கள் அடிக்கடி சொன்னது அவர் கண்களில் சோகமும், கவலையும், பயமும் தெரிகிறது என்பது தான். ராம் கோபால் வர்மாவும் அதையே கூறியுள்ளார்.