Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகையை போட்டோ எடுக்க முயன்ற 2 போட்டோகிராபர்களை அடித்து உதைத்த பவுன்சர்கள்
மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ராவை புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக் கலைஞர்களை பவுன்சர்கள் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் மும்பையில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். உணவகத்தில் இருந்து அவர்கள் வெளியே வந்தபோது அங்கிருந்த இரண்டு புகைப்படக் கலைஞர்கள் அவர்களை புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர்.
இதை பார்த்த பவுன்சர்கள் 2 பேர் அந்த புகைப்படக் கலைஞர்களை தாக்கினர். இதில் ஒரு புகைப்படக் கலைஞருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படக் கலைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Scuffle b/w bouncers of a restaurant& 2 photographers for taking pics of Shilpa Shetty&Raj Kundra while leaving,y'day.FIR registered #Mumbai pic.twitter.com/lO8ASrU8RV
— ANI (@ANI) September 8, 2017
அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பவுன்சர்கள் புகைப்படக் கலைஞர்களை தாக்குவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பவுன்சர்கள் புகைப்படக் கலைஞர்களை தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!