Just In
- 3 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 4 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 4 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 5 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
டிராக்டர் பேரணி...குடியரசு தின விழாவை சீர்குலைக்க கூடாது- விவசாயிகளுக்கு போலீஸ் நிபந்தனை
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Automobiles
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் உடன் பிரபலமான கியா செல்டோஸ் கார் எப்படி இருக்கும்?! க்ரெட்டாவின் ஆதிக்கத்தை உடைக்குமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய ரித்தீஷ் இன்று இல்லையே: ஏ.எல். விஜய் கவலை

சென்னை: நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய ஜே.கே. ரித்தீஷ் இன்று உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே. கே. ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நெஞ்சு வலிக்கிறது என்று கூறிய அவரின் உயிர் ஒரு மணிநேரத்தில் போய் விட்டது.

அதற்குள் போய்விட்டீர்களே என்று ரசிகர்களும், பிரபலங்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.எல். விஜய் ரித்தீஷின் மரணம் குறித்து தெரிவித்திருப்பதாவது,
ஒத்த ரூவா கூட வாங்காமல் எல்.கே.ஜி. படத்தில் நடிச்சீங்களே ரித்தீஷ் சார்: ஆர்.ஜே. பாலாஜி
நேற்று மதியம் என்னுடன் தொலைபேசியில் பேசிய குரல் என் நண்பர் ஜே.கே. ரித்தீஷ் இன்று நம்மிடம் இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஜீரணிக்கவே முடியவில்லை. எங்கள் அணி நடிகர் சங்கத்தில் ஜெயிப்பதற்கு மிகப் பெரிய தூணாக இருந்தவர்.
மிகவும் வேதனையாக உள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். முடிந்தால் திரும்பி வாங்க என்று இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.