Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய ரித்தீஷ் இன்று இல்லையே: ஏ.எல். விஜய் கவலை
Recommended Video
சென்னை: நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய ஜே.கே. ரித்தீஷ் இன்று உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே. கே. ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நெஞ்சு வலிக்கிறது என்று கூறிய அவரின் உயிர் ஒரு மணிநேரத்தில் போய் விட்டது.
அதற்குள் போய்விட்டீர்களே என்று ரசிகர்களும், பிரபலங்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.எல். விஜய் ரித்தீஷின் மரணம் குறித்து தெரிவித்திருப்பதாவது,
ஒத்த ரூவா கூட வாங்காமல் எல்.கே.ஜி. படத்தில் நடிச்சீங்களே ரித்தீஷ் சார்: ஆர்.ஜே. பாலாஜி
நேற்று மதியம் என்னுடன் தொலைபேசியில் பேசிய குரல் என் நண்பர் ஜே.கே. ரித்தீஷ் இன்று நம்மிடம் இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஜீரணிக்கவே முடியவில்லை. எங்கள் அணி நடிகர் சங்கத்தில் ஜெயிப்பதற்கு மிகப் பெரிய தூணாக இருந்தவர்.
மிகவும் வேதனையாக உள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். முடிந்தால் திரும்பி வாங்க என்று இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.