For Daily Alerts
Don't Miss!
- News சிரித்த முகத்துடன்.. "நெருப்பு குழிக்குள்" அந்த கடைசி நொடி.. சூரிய உதயத்தில் "அஸ்தமனமான" பெண்.. ஐயோ
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கன்னட நடிகர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் வழக்கு!
News
oi-Shankar
By Shankar
|
காவிரி விவகாரத்தில் இருமாநில மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கன்னட நடிகர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கன்னட நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோர் மீது கோவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் நடந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக கன்னட நடிகர்களும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என களமிறங்கினர். தமிழருக்கு எதிராகப் பேசியதுடன், காவிரி நீரைத் தரக்கூடாது என வலியுறுத்தினர். அதன் பிறகுதான் வன்முறை பெரிதாக வெடித்தது.
எனவே கன்னட மக்களை தமிழர்களுக்கு எதிராக இந்த நடிகர்கள் தூண்டியதாக வழக்கறிஞர் ஜெயபபால் என்பவர் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு அக்டோபர் 3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A Coimbature based advocate has filed case against Kannada actors including Punit Rajkumar for evoking people against Tamils during Cauvery protest.
Story first published: Saturday, September 17, 2016, 16:00 [IST]
Other articles published on Sep 17, 2016