Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்ஏசிக்கு எதிராக ராவுத்தர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
பெப்சி விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு ஏற்பட, அதில் ஒரு பிரிவுக்குத் தலைவராக மாறிய இப்ராகிம் ராவுத்தர், எஸ் ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோரை நீக்கிவிட்டதாகவும், 6 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்திருப்பதாகவும் அறிவித்தார்.
ஆனால் எஸ்ஏ சந்திரசேகரன் இதனை ஏற்கவில்லை. தான் இன்னும் தலைவராக தொடர்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகரனால் தங்களுக்கு ஆபத்து என்றும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் இப்ராகிம் ராவுத்தர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, "தயாரிப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்ஏ சந்திரசேகரன் தலைவராகத் தொடரும் நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிடவும் முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்," என்று தீர்ப்பளித்தார்.