Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
சர்கார் படத்தை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு.. நாளையே விசாரணை
சென்னை: சர்கார் படத்தின் கதை திருட்டு தொடர்பான வழக்கு நாளையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சர்கார். பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்த நிலையில் இப்படத்தின் கதை என்னுடையது என்று ராஜேந்திரன் என்பவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று அவர் வைத்த கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் நாளையே விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. படத்திற்காக ஆரவாரத்துடன் காத்திருக்கும் நிலையில் இப்படி திடீரென விவகாரம் வெடித்திருப்பது விஜய் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.