Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லென்ஸ் வைத்து படம் பார்க்கும் சென்சார் போர்டு!
மெர்சல் பட பஞ்சாயத்துகளுக்கு பிறகு தமிழ்ப் படங்களை பார்க்கும்போது மத்திய அரசுக்கு எதிராக காட்சியோ வசனமோ வந்துவிடப் போகிறது என்று பூதக் கண்ணாடி வைத்து கண்காணிக்கிறதாம் சென்சார் போர்டு.
இரண்டு வரி வசனங்கள் மூலம் ஒரு சுமாரான படத்தை சூப்பர் ஹிட் படமாக்கி விட்டது மெர்சல் படக்குழு. மத்திய அரசை எப்படி விமர்சிக்கலாம் என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்ப அது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது.
மெர்சல் ஃபார்முலாவைப் பார்த்த தமிழ் சினிமா ஆட்கள் தயாராகும் படங்களிலும் வலுக்கட்டாயமாக அரசை விமர்சிக்கும் விஷயங்களை நுழைக்கிறார்களாம். இப்போதுகூட விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடல் இடம்பெற்று பின் அதை இஎம்ஐ பாடலாக மாற்றியிருக்கிறார்கள்.
சென்சார் போர்டு மீது மெர்சல் விஷயத்திலேயே மத்திய அரசுக்கு அதிருப்தி நிலவுவதால் இப்போது பார்வைக்கு வரும் படங்கள் எல்லாம் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனவாம்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!