For Daily Alerts
Don't Miss!
- News மோடி ஆட்சிக்கு வந்தால் அனைத்து ரயில் பயணிகளுக்கும் கன்பார்ம் டிக்கெட்- ரயில்வே அமைச்சர்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கஞ்சா கருப்பு மற்றும் மனைவி மீது செயின் பறிப்பு வழக்கு!
News
oi-Shankar
By Shankar
|
மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை இரவு வக்கீலைத் தாக்கி 6 பவுன் நகையைப் பறித்ததாக காமெடி நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் அவர் மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலூர் அருகே உள்ள புலிமலைப்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் நீதித்தேவன். இவரும், இவரது நண்பர்கள் பாஸ்கரன் உள்ளிட்டோர் சிவகங்கை மாவட்டம், ஏரியூருக்கு இரு சக்கர வாகனங்களில் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வகத போது அங்கு சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கண்மாய்பட்டி அருகே காரில் வந்த கஞ்சாகருப்பு, அவரது மனைவி மற்றும் 11 பேர் 3 இரு சக்கர வாகனங்களைத் தாக்கி, 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டதாக கீழவளவு போலீஸில் வழக்குரைஞர் நீதித்தேவன் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Madurai Keezhavalavu police has filed chain snatching case against Kanja Karuppu and his wife.
Story first published: Saturday, October 1, 2016, 12:05 [IST]
Other articles published on Oct 1, 2016