Don't Miss!
- News ஏழை பெண்களுக்கு ரூ1 லட்சம், அரசு பணிகளில் பெண்களுக்கு 50%-இன்று வெளியாகும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
யானை தந்தம் வைத்திருந்த வழக்கு.. 7 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை!
திருவனந்தபுரம்: யானை தந்தம் வைத்திருந்தது தொடர்பான வழக்கில் நடிகர் மோகன் லால் மீது 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 4 யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக மோகன்லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறை அமைச்சரின் தலையீட்டால் மோகன் லால் மீதான வழக்கு கைவிடப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வன உயிர் பாதுகாப்புச் சட்டப்பிரிவின்படி தந்தங்களை ஒருவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனைதொடர்ந்து மோகன் லாலுக்கு எதிரான வழக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பெரும்பாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மோகன் லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.