twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சார்மிக்கு வீட்டை விற்ற பிறகுதான் ஆர்த்திக்கு சரிவுகாலம் தொடங்கியதா?

    By Manjula
    |

    ஹைதராபாத்: சமீபத்தில் மறைந்த தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் வீட்டை வாங்கியுள்ளார் நடிகை சார்மி.

    பம்பரக் கண்ணாலே படத்தில் நடித்த ஆர்த்தி, அதற்கு முன்பே தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார்.

    Charmi reveals unknown moments with aarthi agarwal

    அந்த வீடு அதிர்ஷ்டத்தின் வாசலாக அமைந்தது ஆர்த்திக்கு. வீட்டின் ராசியோ என்னவோ தொடர்ந்து பல பெரிய படங்கள் வந்து குவிந்தது அவருக்கு. முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஆர்த்தி என்ன காரணத்தினாலோ அந்த வீட்டை நடிகை சார்மிக்கு விற்றுவிட்டார்.

    அதை வாங்கிய பிறகுதான் நடிகை சார்மி முன்னணி நடிகையாக மாறினாராம்.

    டோலிவுட்டின் பிஸியான நடிகையாக இப்போதும் திகழ்கிறார் சார்மி. தொடர்ந்து பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கின் மிகப்பெரிய இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதிலட்சுமி என்ற படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும், அதில் சார்மியின் முக்கியத்துவமும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எல்லாம் இந்த வீட்டை வாங்கிய ராசிதான் என்றும் கிசுகிசுக்கிறார்கள் தெலுங்கு படவுலகில்.

    ஆனால் இந்த வீட்டை விற்ற ராசிதான், படங்கள் சரிந்ததில் தொடங்கி மரணம் வரை ஆர்த்தியை விரட்டிவிட்டதாக ஒரு பேச்சு நிலவுகிறது டோலிவுட்டில்!

    English summary
    Charmi says "Me and Aarthi used to stay at same suite in Ramanaidu's guest house. Actually Aarthi used to stay at that guest house, she stayed in that suite for 3 years. Afterwards when she moved out, the same guest house was given to me. Later when I met Aarthi at an awards function, I told her that I'm living in that same suite."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X