Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீது மோசடிப் புகார்- வழக்கு!
வில்லன் நடிகர் பொன்னம்பலம் மீதான மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலைச் சேர்ந்த முருகன் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில், 2011-இல் புதிதாக வாங்கிய காரை நடிகர் பொன்னம்பலம் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு மாதம் ரூ.1500 மாத வாடகைக்கு வழங்கினேன். 2 மாதம் மட்டும் வாடகை தந்தனர். காரை திரும்ப கேட்டதற்கு ரூ.1.50 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர்.
இது தொடர்பாக சிவகாசி போலீஸில் 2014 அக்.14இல் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு நீதிபதி எம்எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.