For Daily Alerts
Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காசோலை மோசடி வழக்கு.. நடிகர் பிரபாஸின் தம்பிக்கு 1 ஆண்டு சிறை!
News
oi-Shankar
By Shankar
|
பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் தம்பி பிரபோத் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
செகந்திராபாதைச் சேர்ந்த ஒரு பைனான்சியரிடம் ரூ 80 லட்சத்தை இரண்டு மாதங்களில் திருப்பித் தருவதாகக் கூறி கடன் பெற்றுள்ளார் பிரபோத்.
இந்தக் கடனுக்காக பிரபோத் கொடுத்த ரூ 43 லட்சத்துக்கான காசோலை வங்கியில் பணமின்றி திரும்பிவிட்டது.
இதைத் தொடர்ந்து பிரபோத் மீது ராஜேந்திர நகர் காவல் நிலையத்தில் வழக்குத் தொடர்ந்தார் பைனான்சியர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பிரபோத்துக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Brother of 'Bahubali' actor and Telugu star Prabhas, Prabodh, was sentenced to a year’s imprisonment in a cheque bounce case.