For Daily Alerts
Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
செக் மோசடி வழக்கில் இசை அமைப்பாளர் சுந்தர்.சி.பாபு நெல்லை கோர்ட்டில் ஆஜர்
News
oi-Staff
By Staff
|
நெல்லை: செக் மோசடி வழக்கில் இசையமைப்பாளர் சுந்தர் சி.பாபு நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அஞ்சாதே, நாடோடி ஆகிய திடைப்படங்களுக்கு இசை அமைத்தவர் சென்னையை சேர்ந்தவர் சுந்தர் சி.பாபு. இசைக்கருவிகள் வாங்குவதற்காக பாளையங்கோட்டையை சேர்ந்த டாக்டர் சுதாகர் என்பவரிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது.
அந்த கடனில் ரூ.ஏழரை லட்சத்தை திருப்பி கொடுப்பதற்காக சுந்தர் சி.பாபு காசோலை கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது.
இதையடுத்து செக் மோசடி செய்து விட்டதாக சுந்தர் சி.பாபு மீது டாக்டர் சுதாகர் நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுந்தர்.சி.பாபு ஆஜரானார். வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, April 8, 2010, 13:56 [IST]
Other articles published on Apr 8, 2010