Don't Miss!
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சொல்ல மறந்த கதை படத்துல நடிச்சது ஏன் தெரியுமா.. ரசிகையிடம் சீக்ரெட்டை சொன்ன சேரன்!
Recommended Video
சொல்ல மறந்த கதை படம் 2002ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸானது. இந்தப்படத்தை இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் லீடிங் ரோலில் இயக்குநர் சேரன் நடித்திருந்தார். பணக்கார வீட்டில் மாப்பிள்ளையாகும் ஒரு ஆண் சந்திக்கும் அவமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சொல்ல மறந்த கதை.
ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகள்.. இந்திய ரூபாயை கொச்சைப்படுத்தினாரா பிரியங்கா?
மனம் திறந்த சேரன்
இந்நிலையில் சொல்ல மறந்த கதை படம் ரிலீஸாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படம் குறித்து பாராட்டு தெரிவித்த ரசிகை ஒருவரிடம் மனம் திறந்து டிவிட்டர் வாயிலாக பேசியிருக்கிறார் இயக்குநர் சேரன்.
|
அற்புதமான திரைப்படம்
டாக்டர் தீபிகா என்பவர் சொல்ல மறந்தகதையின் 17 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த அற்புதமான திரைப்படத்திற்காக இயக்குநர் சேரன் மற்றும் அவரது குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் என கூறியுள்ளார்.
முதல் காரணம்
இதனை பார்த்த சேரன், சொல்ல மறந்த கதை,
இயக்குனரான என்னை நம்பிக்கை தந்து நடிகனாக மாற்றிய திரைப்படம் என தெரிவித்திருக்கிறார். நடிக்க ஒத்துக்கொண்டதன் முதல் காரணம் கதைதான் என்று கூறியுள்ள அவர், இச்சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கும் கதை என தெரிவித்திருக்கிறார்.
|
தங்கர்பச்சானுக்கு நன்றி
சொல்ல மறந்த கதையில் நிறைய ஆண்களின் பிரதிநிதியாக சிவதாணு பாத்திரம் என்று கூறியுள்ள அவர், தன்னை நடிகனாக்கிய தங்கர்பச்சனுக்கும் ரசிகை தீபிகாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சேரன்.
|
சொல்ல நினைக்கும் கதைகள்
இதனை பார்த்த ரசிகர்கள் சேரனின் படைப்புகளை பாராட்டி டிவிட்டி வருகின்றனர். நாங்கள் சொல்லநினைக்கும் கதைகளை .... நீங்கள் சொல்ல மறந்த கதைகளாக சொல்லிடீங்க சேரன்சார்!