Don't Miss!
- News வெள்ளை முடி கருப்பாக.. நரைமுடி மறையணுமா? செம்பருத்தி போதுமே.. இந்த 4 இருந்தாலே கருகரு முடி வளரும்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களை பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சொல்ல மறந்த கதை படத்துல நடிச்சது ஏன் தெரியுமா.. ரசிகையிடம் சீக்ரெட்டை சொன்ன சேரன்!
Recommended Video
சொல்ல மறந்த கதை படம் 2002ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸானது. இந்தப்படத்தை இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தின் லீடிங் ரோலில் இயக்குநர் சேரன் நடித்திருந்தார். பணக்கார வீட்டில் மாப்பிள்ளையாகும் ஒரு ஆண் சந்திக்கும் அவமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சொல்ல மறந்த கதை.
ஐஸ்க்ரீமில் 500 ரூபாய் நோட்டுகள்.. இந்திய ரூபாயை கொச்சைப்படுத்தினாரா பிரியங்கா?
மனம் திறந்த சேரன்
இந்நிலையில் சொல்ல மறந்த கதை படம் ரிலீஸாகி 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படம் குறித்து பாராட்டு தெரிவித்த ரசிகை ஒருவரிடம் மனம் திறந்து டிவிட்டர் வாயிலாக பேசியிருக்கிறார் இயக்குநர் சேரன்.
|
அற்புதமான திரைப்படம்
டாக்டர் தீபிகா என்பவர் சொல்ல மறந்தகதையின் 17 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அந்த படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இந்த அற்புதமான திரைப்படத்திற்காக இயக்குநர் சேரன் மற்றும் அவரது குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் என கூறியுள்ளார்.
முதல் காரணம்
இதனை பார்த்த சேரன், சொல்ல மறந்த கதை,
இயக்குனரான என்னை நம்பிக்கை தந்து நடிகனாக மாற்றிய திரைப்படம் என தெரிவித்திருக்கிறார். நடிக்க ஒத்துக்கொண்டதன் முதல் காரணம் கதைதான் என்று கூறியுள்ள அவர், இச்சமூகத்தில் பெரும்பாலான குடும்பங்களில் நடக்கும் கதை என தெரிவித்திருக்கிறார்.
|
தங்கர்பச்சானுக்கு நன்றி
சொல்ல மறந்த கதையில் நிறைய ஆண்களின் பிரதிநிதியாக சிவதாணு பாத்திரம் என்று கூறியுள்ள அவர், தன்னை நடிகனாக்கிய தங்கர்பச்சனுக்கும் ரசிகை தீபிகாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சேரன்.
|
சொல்ல நினைக்கும் கதைகள்
இதனை பார்த்த ரசிகர்கள் சேரனின் படைப்புகளை பாராட்டி டிவிட்டி வருகின்றனர். நாங்கள் சொல்லநினைக்கும் கதைகளை .... நீங்கள் சொல்ல மறந்த கதைகளாக சொல்லிடீங்க சேரன்சார்!