For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிரஞ்சீவியின் 24 மணி நேர செய்தி சேனல்!
News
oi-Shankar S
By Shankar
|
சமீபத்தில் காங்கிரஸில் இணைந்துள்ள பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி தெலுங்கில் 24 மணி நேர செய்தி சேனலை தொடங்குகிறார்.
இந்த சேனலுக்கு 'பவர் நியூஸ்' என்று பெயரிட்டுள்ளார். சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ல் தன் ஒளிபரப்பைத் தொடங்குகிறது பவர் நியூஸ்.
இந்த தொலைக்காட்சிக்கான அனுமதியை மத்திய அரசு சமீபத்தில் சிரஞ்சீவியின் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.
"நடுநிலையான செய்தி சேனல் ஒன்றை தொடங்க வேண்டும் என்பது என் லட்சியங்களில் ஒன்று. அது கிட்டத்தட்ட கைகூடி வந்துவிட்டது. நல்ல செய்தி சேனலுக்கு உதாரணமாக பவர் நியூஸ் திகழும்' என ஒரு சமீபத்தில் சினிமா விழாவில் சிரஞ்சீவி பேசியது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Chiranjeevi, the founder of Praja Rajyam and one of the key leaders in AP congress is being launched his 24 hours news Channel 'Power News' in Telugu on Aug 22. The union government cleared all the papers for the launch, sources revealed.
Story first published: Sunday, July 24, 2011, 16:07 [IST]
Other articles published on Jul 24, 2011