Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
வந்தாளே மகராசி படத்திலேயே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை சரியாக கணித்த சோ
சென்னை: வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக நடித்த சோ அப்போதே அவரை பார்த்து எதிர்காலத்தில் அரசியலில் உனக்கு பெரிய இடம் உண்டு என்று தெரிவித்தார்.
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெய்ஷங்கர், சோ, ஜெயலலிதா இரட்டை வேடத்தில் நடித்த படம் வந்தாளே மகராசி. 1973ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஒரு ஜெயலலிதாவுக்கு ஜெய்ஷங்கரும், மற்றொரு ஜெயலலிதாவுக்கு சோவும் ஜோடியாக நடித்தனர்.
சோவின் மனைவியாக நடித்த ஜெயலலிதா உலகமே தெரியாத அப்பாவியாக இருப்பார். தன்னை யார் கொடுமைப்படுத்தினாலும் தாங்கிக் கொள்வார். சோவும், ஜெயாவும் சேர்ந்து அப்பாவித்தனமாக மம்மி மம்மி மாடர்ன் பிரெட் பாடல் எல்லாம் பாடுவார்கள்.
படத்தில் சோ ஜெயலலிதாவை பார்த்து எதிர்காலத்தில் உனக்கு அரசியலில் பெரிய இடம் உள்ளது என்று கூறுவார். அவர் கூறியது போன்றே ஜெயலலிதா தமிழகத்தையே ஆண்டார்.
சோ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து அரசியல் ராஜ தந்திரியாக திகழ்ந்தார்.