Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் ஆசை உள்ளது! - கிறிஸ்டோபர் நோலன்
Recommended Video
"அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை நான் இயக்கவில்லை... ஆனாலும் அந்த சீரிசில் ஒரு படம் இயக்கும் ஆசை உள்ளது," என்று பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் அடுத்த பாகத்தை இயக்க புதிய இயக்குநரைத் தேடிய படத் தயாரிப்பு நிறுவனம், கடைசியாக கிறிஸ்டோபர் நோலனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், தான் அந்தப் படத்தை இப்போதைக்கு இயக்கவில்லை என நோலன் தெரிவித்துள்ளார்.
"எனக்கு பாண்ட் படம் இயக்குவதில் விருப்பமுண்டு. தயாரிப்பாளர்கள் பார்பரா மற்றும் மைக்கேல் இதுபற்றிப் பேசியது உண்மைதான். ஆனால் முந்தைய 2 படங்களின் இயக்குநர் சாம் மெண்டிஸ் சிறப்பான படைப்பைத் தந்துள்ளார். அதனால் இப்போதைக்கு அவர்களுக்கு நான் தேவையில்லை. ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எப்போதும் என்னை உத்வேகப்படுத்தியுள்ளன. எதிர்காலத்தில் ஒரு படம் இயக்க எனக்கு விருப்பம் இருக்கிறது," என்று நோலன் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.