Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சினிமா கஷ்டமான தொழிலாகிவிட்டது..!- முக்தா சீனிவாசன்
சென்னை: முன்பு நல்ல தொழிலாக இருந்த சினிமா இப்போது சூதாட்டமாகிவிட்டது, என்று மூத்த இயக்குநர் - தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறினார்.
புதுமுகங்கள் சித்து-சஞ்சிதா படுகோனே நடிக்கும் 'மன்னிப்பாயா' படத்தின் தொடக்க விழா, சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.
விழா அழைப்பிதழை அப்படியே மேடையில் மெகா பேனராக்கியிருந்தனர். அதில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற சாதனை நாயகர்கள், நாயகிகள் படங்கள் இடம்பெற்றிருந்தன. நூற்றாண்டு விழா காணும் இந்திய சினிமாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த மேடை அமைக்கப்பட்டிருந்தது.
சினிமா, இப்போது சூதாட்டம் ஆகிவிட்டது. அந்தக்கால சினிமா இப்போது இல்லை. அப்போது சினிமாவுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. நல்ல தொழிலாக இருந்தது. இப்போது சினிமா கஷ்டமான தொழிலாகி விட்டது. இந்த சூழ்நிலையில், புதிதாக படம் தயாரிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
இந்தப் படத்தை ராஜன் என்பவர் இயக்குகிறார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர், படத்தின் கதாநாயகன் சித்து, கதாநாயகி சஞ்சிதா படுகோனே, ஒளிப்பதிவாளர் ஜி.செல்வகுமார், இசையமைப்பாளர் ஏ.ஜி.மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?