For Daily Alerts
Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
காசி தியேட்டரில் தகராறு: 15 பேரிடம் போலீஸ் விசாரணை
News
oi-Shameena
By Siva
|
சென்னை: தேசி கீதம் தொடர்பாக காசி தியேட்டரில் ஏற்பட்ட தகராறு குறித்து போலீசார் 15 பேரிடம் விசாரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் படம் போடும் முன்பு தேசிய கீதத்தை கட்டாயம் இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து அனைத்து தியேட்டர்களிலும் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள காசி தியேட்டரில் தேசிய கீதம் இசைத்தபொழுது சிலர் எழுந்து நின்று மரியாதை செய்யவில்லையாம்.
இது தொடர்பாக தியேட்டரில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து படம் பார்க்க வந்த பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் போலீசார் 15 பேரை பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Chennai police are questioning 15 persons in connection with a clash broke out in Kasi theatre.
Story first published: Sunday, December 11, 2016, 16:32 [IST]
Other articles published on Dec 11, 2016