Don't Miss!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காத்தாடிக் கிடக்கும் வகுப்பறைகள்.. கோயமுத்தூர் பேராசிரியர் வேதனை.. காரணம் 2.0!
கல்லூரி மாணவர்கள் பலர் வகுப்பிற்கு செல்லாமல் 2.0 படத்திற்கு சென்றிருப்பதாக பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: இன்று வகுப்பறைக்கு பசங்க யாரும் வராததால், 2.0 படம் ஓடும் திரையரங்குகள் நிரம்பி வழியும் என கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ரஜினி படங்கள் எல்லாமே பண்டிகை நாட்களில் வெளியாகும். ஆனால் 2.0 திரைப்படம் வேலை தினமான 29ம் தேதி வெளியானது. இருப்பினும் திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நாள் டிக்கெட் முன்பதிவு பல லட்சங்களை தாண்டி சாதனை படைத்தது. விமர்சனங்களும் படத்துக்கு ஆதரவாக வந்துள்ளதால், படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
Today class rooms turn empty and it looks like #2Point0 is full. @rajinikanth still rules the box office.
— Dr.KKRamachandran (@drkkr) November 29, 2018
ஆனால் வேலை தினமான நேற்று அலுவலகங்களுக்கு விடுமுறை எடுக்க முடியாத பலரும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படம் பார்க்கலாம் என்ற யோசனையில் தங்களை சாந்தப்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "மாணவர்கள் அனைவரும் 2.0 படத்துக்கு சென்றுவிட்டதால், வகுப்பறை காலியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார். அவரது பதிவு ரஜினி ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஆசிரியரே உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!