Don't Miss!
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- News அதிமுக எங்கள் பக்கம் வரும்.. கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்.. வாக்களித்த பிறகு ஓபிஎஸ் பரபர பேட்டி
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நகையை விற்று குதிரையை வாடகைக்கு எடுத்து வந்தேன்..10 ஆட்களை அழைத்து வந்தேன் கூல் சுரேஷ்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு குதிரையில் வந்து மாஸ் என்ட்ரி கொடுத்த கூல் சுரேஷ்.
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின்செல்வன்.
இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷி உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
டெக்னிக்கலாக மிரட்டியதா பொன்னியின் செல்வன்?... Goosebumps மொமண்ட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்...
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழ், இந்தி, மலையாளம்,கன்னடம், தெலுங்கு 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீசானது. சோஷியல் மீடியா, ஊடகம் மற்றும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுதான்.
ப்ரோமோஷன் டூர்
அதிகாலை சிறப்பு காட்சியுடன் இன்று திரையரங்கில் குவிந்துள்ள மக்கள் ஆரவாரத்துடன் படத்தை ரசித்து வருகின்றனர். கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழுவினர் முழுமூச்சாக ஈடுபட்டனர். இந்த பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் டூருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு கிடைத்தது.
குதிரையில் என்ட்ரி
பிரம்மாண்டமாக ரிலீசாகி இருக்கும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தை காண இன்று அதிகாலை தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷின் எண்ட்ரியை பார்த்து பலரும் வியந்து போனார்கள். ஏனெனில் அவர் மாஸாக குதிரையில் எண்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமின்றி கையில் வெந்து தணிந்தது காடு பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்த போடு என்கிற வாசகம் அடங்கிய பேனரையும் கையில் வைத்துக்கொண்டு மாஸ் என்ட்ரி கொடுத்தார்.
செயினை அடமானம் வைத்தார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், படம் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், தான் வந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் பயன்படுத்திய குதிரை என்றும் அந்த குதிரை வாடகைக்காக செயினை அடமானம் வைத்தாகவும் தெரிவித்துள்ளார்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!