Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இதெல்லாம் தேவையா? பர்த் டே கேக்கை வாளால் வெட்டி மிரட்டல் போஸ் கொடுத்த ஹீரோ... போலீஸ் நோட்டீஸ்
பெங்களூரு: பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டி, போஸ் கொடுத்த பிரபல ஹீரோவுக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமீபகாலமாக வாள், அரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டுவது அதிகரித்துவருகிறது. பிரபல ரவுடி பினு கடந்த சில வருடங்களுக்கு முன் இப்படி வாளால் கேக் வெட்டி, பிறந்த நாள் கொண்டாடிய நிலையில் அவரை மடக்கிப் பிடித்தது போலீஸ்.
இதைப் பின்பற்றி வாளால் கேக் வெட்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. அப்படி பர்த் டே கொண்டாடிய புள்ளிங்கோக்களை வாரி அள்ளி வருகிறது போலீஸ்.
ஐடி ரெய்டு... சிக்கியது கணக்கில் வராத கத்தை கத்தையான நோட்டுகள்.. ஆவணங்களை சமர்பித்தார் ராஷ்மிகா
பெங்களூரு
இப்போது இந்த ஸ்டைல் பெங்களூருக்குப் பரவியிருக்கிறது. அங்கு இப்படி பர்த் டே கொண்டாடி இருப்பது ஒரு சினிமா ஹீரோ.
சர்ச்சை நாயகன்
பிரபல கன்னட ஹீரோ துனியா விஜய். சர்ச்சைக்கும் இவருக்கும் அவ்வளவு பொருத்தம். ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பார். இப்போது சிக்கியிருப்பது, இந்த சர்ச்சையில்.
பிறந்த நாள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில், பெங்களூர் ஹோசரஹள்ளியில் உள்ள தனது வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடினார் துனியா விஜய். பிறந்த நாளுக்காகக் கொண்டு வரப்பட்ட கேக்கை, பெரிய வாளால் வெட்டி கொண்டாடினார்.
போலீஸ் நோட்டீஸ்
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இது பரபரப்பானதை அடுத்து கிரிநகர் போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் வாளால் கேக் வெட்டியதற்கு விளக்கம் கேட்டு துனியா விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.