Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மிரட்டும் கொரோனா.. கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய லயோலா கல்லூரி மாணவர்கள்!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் லயோலா கல்லூரி கலை இலக்கிய பிரிவு மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 79ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 6500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஷாந்தனு.. டிவிட்டரில் இணைந்தாரா விஜயின் மகள்? குழப்பத்தில் ரசிகர்கள்!
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் லயோலா கல்லூரியின் கலை இலக்கிய பிரிவு மாணவர்கள் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் சேர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் பறையாட்டம், சிலம்பம், கட்டைக்கால் நடனம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கொரோனா விழிப்புணர்வு தொடர்பான நாடகம் மற்றும் பாடல்களும் இசைக்கப்பட்டன. சென்னை நகர வீதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பலரும் கண்டுகளித்தனர்.