Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படிப்பு முடியும் வரை காதல் வேண்டாம்- சேரன் மகளுக்கு கவுன்சிலிங்
தாமினிக்கும், சந்துரு என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டு, அதை சேரனும் ஆரம்பத்தில் எதிர்க்காமல் விட்டுவிட்டார். திருமணம் செய்து வைக்கும் அளவுக்குத் தயாராக இருந்தார் சேரன்.
ஆனால் சந்துருவின் நடத்தை மற்றும் நோக்கம் குறித்து சந்தேகம் எழுந்ததால், இப்போது இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார்கள் சேரன் தரப்பில்.
ஆனால் தாமினியோ சந்துருவைத்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து வருகிறார். விஷயம் காவல் நிலையம், நீதிமன்றம் என போய்விட்டது.
கடந்த 6-ந்தேதி இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். பின்னர் தாமினி படித்த பள்ளிக்கூடத்தின் தாளாளர் வீட்டில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் வருகிற 21-ந்தேதி மீண்டும் தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சந்துருவின் குடும்பம் பணம் பறிக்கும் கும்பல் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர் சேரன் தரப்பைச் சேர்ந்த இயக்குநர்கள் அமீர், ராம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர். அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதையெல்லாம் சேரன் மகளுக்கு விளக்கி, அவரை இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்க ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.
படிப்பு முடியும் தருவாயில், சந்துருவும் உண்மையிலேயே காதலித்தால் திருமணம் செய்து வைக்கிறோம். அதுவரை எந்தப் பிரச்சினையும் செய்ய வேண்டாம் என்று அவருக்கு கவுன்சிலிங் தந்து வருகின்றனர்.
இவற்றை தாமினி ஏற்றுக் கொண்டு தந்தை பக்கம் திரும்புவாரா என்பதுதான் கேள்வி. தன் நிலையில் அப்போதும் தாமினி உறுதியாக இருந்தால் நீதிமன்றத்துக்கு வேறு வழி இல்லை. தாமினி விருப்பப்படி வாழ விடுவதைத் தவிர!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே