For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தாமினியை ஆஜர்படுத்தக் கோரிய சந்துரு தாயாரின் மனு தள்ளுபடி!
News
oi-Shankar
By Shankar
|
சந்துரு தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம்.
நீதிபதிகளிடம் தான் தன் தந்தை சேரனுடன் போகவே விரும்புவதாகவும், காதலன் வேண்டாம் என்றும் தாமினி தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்துரு தரப்பு, தாமினியை மனம் மாற்றிவிட்டார்கள் சினிமாக்காரர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்து, அதற்கான மனுவை பிற்பகலில் சமர்ப்பித்தது.
ஆனால் சேரன் மகள் பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையிலும் தந்தையுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். இதனை வாக்குமூலமாகவும் அளித்தார்.
எனவே சந்துரு தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Madras High Court dismissed the Habeas carpus petition of Chandru's mother Easwari to bring Cheran daughter Dhamini.
Story first published: Wednesday, August 21, 2013, 16:55 [IST]
Other articles published on Aug 21, 2013